மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் மரணம்


மட்டக்களப்பில் இன்று அதிகாலை புகையிரததில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளதுடன்  உயிரிழந்தவர்  அடையாளம்  தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு  பொலிஸார்  மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.