முன்னாள் போராளியான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை

தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் ஐந்து பிள்ளைகளின் தந்தை தற்கொலை  செய்துள்ள சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது

  கடந்த 15 ம் அன்று  தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை தொடர்ந்து வைத்தியர்களால் கைவிட்டநிலமையில் தனது விட்டில் இன்று (05.12.2018)  இறந்துள்ளர்.

இவ் முன்னாள்  போராளியின் உடம்பில் உள்ள யுத்தின் போது இடம் பெற்ற துகள் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.