உதைபந்து சுற்றுப்போட்டி



 (கதிரவன் )

திருகோணமலை பிக்புட் விளையாட்டுக் கழகம் அமரர் செகராஜசிங்கம் ஞாபகார்த்தமாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்து சுற்றுப்போட்டி ஒன்றினை நடத்தியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 2018.12.02 ஏகாம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்   6 அணிகள் பங்கு கொண்டன. இறுதி;போட்டியில் ஒலிம்பிக்ஸ் கழகத்தை எதிர்த்து திருகோணமலை வளர்ந்தோர் அணி மோதியது. இதில் ஒலிம்பிக்ஸ் கழகம் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.


 பிக்புட் கழக உபதலைவர் த.வசந்தனிடம் இருந்து ஒலிம்பிக்ஸ் கழக அணி தலைவர் அ.ரொகான் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொள்வதை முதல் படத்திலும், சம்பியனாகிய ஒலிம்பிக்ஸ் அணியிரையும் படத்தில் காணலாம்.