கல்லடி பாலத்தில் குதித்த பெண்

 யுவதி ஒருவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ளதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்லடி பாலத்தில்   இருவர் பேசி கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் திடீரென அந்த பெண் பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார் .

 மேலும் குறித்த 16 வயதுடைய பெண்     நாவற்குடாவை சேர்ந்தவர் என தெரியவருகிறது  .

முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்