மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் கல்லூரி கிளையின் ஆறுமாத கால ஆய்வு
அறிக்கை பரிசோதனைகள் இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு ஸ்ரீ லங்கா பொலிஸ் கல்லூரியின் கல்லடி கிளையின்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் போக்குவரத்து
வாகனங்களுக்கான ஆறுமாத கால ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சீருடை பரிசோதனைகள்
மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி தயா தீகா வதுற ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு
பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம
அதிகாரியாக இலங்கை பொலிஸ் கல்லூரியின் பிரதம பணிப்பாளர் கலந்துகொண்டார்
இன்று நடைபெற்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கான ஆறுமாத ஆய்வு அறிக்கை
பரிசோதனை நிகழ்வில் மட்டக்களப்பில் முதல் முறையாக பாடசாலை மட்டத்தில்
மாணவர்களுக்கிடையில் தன்னம்பிக்கை , ஒழுக்கம் போன்ற விடயங்களை மேம்படுத்தும்
வகையில் பொலிஸ் மாணவ சிப்பாய் படை அணியினரால் பயிற்றுவிக்கபபட்ட பாடசாலை
மாணவர்களும் கலந்துகொண்டனர்
இன்று நடைபெற்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கான ஆறுமாத ஆய்வு அறிக்கை
பரிசோதனை நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்
,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ,பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்
அறிக்கை பரிசோதனைகள் இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு ஸ்ரீ லங்கா பொலிஸ் கல்லூரியின் கல்லடி கிளையின்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் போக்குவரத்து
வாகனங்களுக்கான ஆறுமாத கால ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சீருடை பரிசோதனைகள்
மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி தயா தீகா வதுற ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு
பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம
அதிகாரியாக இலங்கை பொலிஸ் கல்லூரியின் பிரதம பணிப்பாளர் கலந்துகொண்டார்
இன்று நடைபெற்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கான ஆறுமாத ஆய்வு அறிக்கை
பரிசோதனை நிகழ்வில் மட்டக்களப்பில் முதல் முறையாக பாடசாலை மட்டத்தில்
மாணவர்களுக்கிடையில் தன்னம்பிக்கை , ஒழுக்கம் போன்ற விடயங்களை மேம்படுத்தும்
வகையில் பொலிஸ் மாணவ சிப்பாய் படை அணியினரால் பயிற்றுவிக்கபபட்ட பாடசாலை
மாணவர்களும் கலந்துகொண்டனர்
இன்று நடைபெற்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கான ஆறுமாத ஆய்வு அறிக்கை
பரிசோதனை நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்
,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ,பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்