திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .
திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் , பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் , உதவிகல்வி பணிப்பாளர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அதிதிகளாக கலந்துகொண்டனர் .
இதன்போது முதலாம் ஆண்டுக்கு இணைத்துக்கொள்ள விருக்கும் மாணவர்கள் சக மாணவர்களினால் மலர் கொத்து வழங்கி வரவேற்கப்ட்டனர்.
இதன்போது முதலாம் ஆண்டுக்கு இணைத்துக்கொள்ள விருக்கும் மாணவர்கள் சக மாணவர்களினால் மலர் கொத்து வழங்கி வரவேற்கப்ட்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
தேசிய ரீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதலாம் தரத்திற்கு இவ்வருடம் இணைக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன.