களுவாஞ்சிகுடி திருமுருகன் கோயில் வீதியின் இன்றைய நிலை


அன்பான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர் அவர்களே இது உங்களின் கவனத்திற்கு களுவாஞ்சிகுடி திருமுருகன் கோவில் வீதி பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையிலே காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், திருமுருகன் ஆலயம் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு செல்கின்றார்கள். 

பாதையை    புனரமைத்து தருமாறு பலதடவைகள் மணு கொடுத்தும் இதுவரை எந்ததொரு செயல்பாடும் இல்லையென பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாதையில்  வாகனங்கள்  பயணித்து சில மாதங்கள் ஆகின்றது  எனவே தாங்கள் இந்த பாதையினை புனரமைத்து தரவேண்டும் என்று அன்போடு வேண்டுகிறோம்.    

பொதுமக்கள்
திருமுருகன் கோயில் வீதி,
பழம் தோட்டம்,
களுவாஞ்சிகுடி09.