சோளம் அறுவடை மற்றும் விளைவு மதிப்பீட்டு நிகழ்வு



சோளம் அறுவடை மற்றும் விளைவு மதிப்பீட்டு நிகழ்வு மட்டக்களப்பு கரவெட்டி சுறுவாமுனை விவசாய போதனாசிரியர் பிரிவில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள விவசாய விரிவாக்கம் பிரிவு ஏற்பாட்டில் மட்டக்களப்பு மத்தி உதவி விவசாய பணிப்பாளர் எம் எஸ் எம் சலீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பேராதனை விவசாய திணைக்கள தலைமைப்பீட பொருளாதார உதவி விவசாய பணிப்பாளர்கள் என் எல் . சுதிர , எ டி .சூரியாட்சி , , பொருளாதார உதவி விவசாய உதவியாளர்கள் , வை எஸ் பி . யாபா ரத்ன .யு எம் யு .. பலிபான ஆகியோர் கலந்துகொண்டனர் .

2018 / 2019 ஆண்டுக்கான பெரும் போகம் அறுவடை நிகழ்வில் அறுவடை செய்யப்பட சோளம் அறுவடை மற்றும் விளைவு மதிப்பீட்டு நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள் , பாடவிதான உத்தியோகத்தர்கள் , விவசாய போதனாசிரியர்கள் , விவசாயிகள் கலந்துகொண்டனர்