கோணேஸ்வரா இந்துக் கல்லூரி தேசியாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டதினத்தை குறிக்கும் முகமாக வீதி நடை பவனி




கதிரவன் திருகோணமலை

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி தேசியாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட (1993.02.01) தினத்தைக்குறிக்கும் முகமாகவும், ஆரம்ப பிரிவு வளாகம் புதிய இடத்தில் செயற்படத்தொடங்கிய (2010.02.01) தினத்தை குறிக்கும் முகமாகவும் மாணவர்களால் வீதி நடை வெள்ளிக்கிழமை 2019.02.01 மேற்கொள்ளப்பட்டது.

ஆரம்ப பிரிவு மாணவர்கள் வீதி வலம் வருவதையும், மகிழ்ச்சியில் திளைத்திருப்பதையும் படங்களில் காணலாம்.