செங்கலடி மத்திய கல்லூரி முன் ஆசிரியர்கள் கருப்புப்பட்டி அணிந்து போராட்டம்



மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி முன் இன்று புதன்கிழமை ஆசிரியர்கள் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து அமைதியான முறையில் கற்றலுக்கு இடையூறு விளைவிக்காமல் ஈடுபட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.