அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா




 
கதிரவன்

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2019.03.11 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று புதன்கிழமை 2019.03.20 தேர் திருவிழா நடைபெற்றது. பெருமளவிலான அடியவர்கள் இவ் உற்சவத்தில் கலந்து கொண்டு அங்கபிரதட்சணம் செய்து தமது நேர்த்திகளைத் தீர்த்துக் கொண்டனர்.