அதிபர்கள், ஆசிரியர்கள் கறுப்புப்பட்டி அணிந்த கவயீர்ப்புப் போராட்டம்




இன்று(13.03.2019) நடைபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள்  கறுப்புப்பட்டி அணிந்த கவயீர்ப்புப் போராட்டம் வட,கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலும்.

இதற்கான அழைப்பினை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும், இலங்கை ஆசிரியர் சங்கமும் கூட்டாக விடுத்திருந்தன.

வடக்கு கிழக்கில் அனைத்துப் பாடசாலைகளும் இயங்குகின்றன. அதிபர், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியுடன் கடமையில் ஈடுபட்டுள்ளனர்