சீனியின் அளவை அறிந்துக்கொள்ள பிஸ்கட்டுகளுக்கும் வர்ண குறியீடு முறை




இனிப்பு பண்டங்கள் உள்ளிட்ட பிஸ்கட் வகைகளுக்கு நிறக்குறியீடு அவசியமாக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் அவற்றுக்கு சீனி, உப்பு, கொழுப்பின் அளவு மற்றும் வண்ண குறியீடு என்பன அவசியமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னர் இது மென் பானங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.