அறிவித்தல் விடுக்காம​ல் மின்சாரம் துண்டிக்கப்படும்!



மின் உற்பத்தி நிலையத்தை அண்டிய பகுதிகளிலுள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதன் காரணமாக, அறிவித்தல் விடுக்காம​ல் தினமும் மின் துண்டிப்பை மேற்கொண்டு வருவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் கட்டமைப்பை சீராக பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது.