பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென 24 மணிநேர அவகாசம் on Wednesday, April 24, 2019 By Anonymous No comments பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. You may like these posts