நீர்கொழும்பு , கட்டானவில் குண்டொன்று மீட்பு!



நீர்கொழும்பு, கட்டான திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பாதுகாப்பு படையினர் பையொன்றிலிருந்து குண்டொன்றை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த குண்டை மீட்டெடுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அதனை பாதுகாப்பாக செயழிலக்கச் செய்துள்ளனர்.