நீர்கொழும்பு , கட்டானவில் குண்டொன்று மீட்பு! on Wednesday, April 24, 2019 By Anonymous No comments நீர்கொழும்பு, கட்டான திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பாதுகாப்பு படையினர் பையொன்றிலிருந்து குண்டொன்றை மீட்டெடுத்துள்ளனர். குறித்த குண்டை மீட்டெடுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அதனை பாதுகாப்பாக செயழிலக்கச் செய்துள்ளனர். You may like these posts கட்டான