குண்டுவெடிப்பு சம்பவங்களால் பாடசாலை விடுமுறை இரண்டு நாட்களுக்கு நீடிப்பு on Sunday, April 21, 2019 By Saki No comments பாடசாலைகளுக்கு விடுமுறை.கொழும்பு மட்டக்களப்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களால் நாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறைவழங்கப்படுவதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவிப்பு. You may like these posts srilanka-news