திடீர் சோதனை நடவடிக்கை தொடர்பில் பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை



நாடு முழவதும் திடீர் சோதனை நடவடிக்கை – பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை


தற்பொழுது நாடடில் ஏற்பட்டுள்ள நிலைமையை அடுத்து நாடு முழுவதும் விஷேட பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது தொடர்பில் பொது மக்கள் பீதியடைய தேவையில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தற்பொழுது திடீர் வீதி பரிசோதனை தடைகளை ஏற்படுத்தியும் சில இடங்களில் திடீர் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன. இதனால் பொது மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.