பூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது




பூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்துக்கு பின்னாலுள்ள வெற்றுக் காணியொன்றிலேயே இன்று (25) சிறிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.