தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஏற்கனவே எச்சரித்த புலனாய்வுத்துறை

06.12 PM : மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அரச செலவில் நல்லடக்கம் 
06.00 PM : உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு . 500 பேர் காயம் 7 பேர் கைது : 9 வெளிநாட்டவர்கள் பலி
5.40  PM :  உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு . 450 பேர் காயம்
5.18 PM  :    190 பேர் பலி ,  7 பேர் கைது  , 9 வெளிநாட்டினர் ,
5.00 PM :  மட்டக்களப்பு மற்றும் கொழும்பு சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் Zahran Hashim மற்றும் Abu Mohammed என்பவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .                     
4.40 PM :  சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது
4.30 PM  :தெமட்டகொடவில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள மகாவில பூங்காவுக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு பொலிஸார் வெடிகுண்டு மீட்கும் குழுவினர் செல்கின்றனர்.
11.30PM  நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பென அச்சம் – இரண்டு வெளிநாட்டு பிரஜைகளும் பலி

11.00AM : மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு! இதுவரை 27 பேர் பலி ...!: 100 க்கும் மேற்பட்டோர் காயம் :



.ooooooooooo