இன்று ரயில் சேவை வழமைப் போல்


இன்று வழமைப் போல் ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் விஷேட நடவடிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு தபால் ரயில் சேவையில் ஈடுபடவில்லை. இன்றைய தினம் வழமைப் போல் ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.