மேலும் நீர் விநியோகத்துடன் தொடர்புபட்ட அனைத்து இடங்களுக்குமான உரிய பாதுகாப்பினை படையினர் வழங்கிவருகின்றனர்.
எனவே பொதுமக்கள் இது குறித்து கலவரமடையத்தேவையில்லை என்பதோடு வழமைபோன்று குடிநீரினை பயன்படுத்த முடியும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொதுமக்களை கேட்டுள்ளார்.