--கனகராசா சரவணன்--
யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்காண பாதயாத்திரை குழு கடந்த மாதம் 10 திகதி ஆரம்;பித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மட்டக்களப்பு ஏறாவூரை வந்தடைந்தனர் இவர்களை ஏறாவூர் பொலிசார் வரவேற்று அவர்களுக்கு உணவு அளித்து மருத்துவ சேவைகளை வழங்கினர்