பிரதமர் நன்றி தெரிவிப்பு



பேதங்களின்றி நாடு முழுவதும் பொசொன் வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்காக இணைந்த அனைவருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

கண்டி எசல பெரஹரா நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட வேண்டுமென பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மல்வத்த, அஸ்கிரிய மஹாநாயக்கர்கள் மற்றும் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.