காந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம் on Monday, June 17, 2019 By Anonymous No comments கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம் ஓன்று முன்னெடுக்கப்ப ட்டு தற்சமயம் நடைபெற்று வருகிறது. முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்படி போராட்டம் நடைபெற்று வருகிறது. You may like these posts காந்தி பூங்கா