உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு



உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரச் சான்றிதழ் அற்ற மருந்து வகைகளை நாட்டுக்கு கொண்டு வந்து நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்றமை சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது,

இது தொடர்பாக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தா்.