CID யில் வாக்குமூலம் வழங்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள்




அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேலா தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியமை தொடர்பிலேயே தற்போது வாக்குமூலம் வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.