றிசாட்டுக்கு எதிரான விசாரணை இன்று



மன்னாரில் அரச காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக றிசாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணை இன்று ஆரம்பமாகிறது.

2015-2018 காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைக்கேடுகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு இந்த விசாரணைகளை ஆரம்பிக்கிறது.