புதிய பதிவாளர் நியமனம்



திருமதி. தயாலோஜினி நரேஷ்குமார் அவர்கள் கடந்த 01 .04 .2019 தொடக்கம் விவாக(பொது) பதிவாளராக மண்முனை வடக்கு பிரிவிற்கும், பிறப்பு இறப்பு பதிவாளராக கொக்குவில் பிரிவிற்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.