சமாதான நீதவானாக பொறுப்பேற்பு



தற்போது திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்தில் இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் மட்டக்களப்பை சேர்ந்த திரு.தவராசா புவிராஸ் என்பவர் கடந்த 12.07.2019 வெள்ளியன்று மட்டக்களப்பு மாவட்ட உயர்நீதிமன்றில் நீதிவான் ஏ.சி. ரிஷ்வான் முன்னிலையில் இலங்கை தீவு முழுவதிற்குமான சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.