கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; கொழும்பில் ஆர்ப்பாட்டம்




கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.