தனது ஒரு மாதசம்பளத்தை ஐந்து மாத குழந்தையின் மருத்து செலவிற்காக வழங்கிய பிரதேசசபை தலைவர்



(பொகவந்தலால நிருபர்.எஸ்.சதீஸ்)


தனது ஒரு மாதசம்பளத்தை ஐந்து மாத குழந்தையின் மருத்து செலவிற்காக வழங்கிவைத்தார் கொட்டகலை பிரதேசசபை தலைவர் ராஐமனிபிரசாத்.

பொகவந்தலால செல்வகந்த தோட்டத்தை சேர்ந்த ஐந்து மாதகுழந்தையின் உடம்பின் பின்புற பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய கட்டியினை குணபடுத்தும் நோக்கில் குழந்தையின் மருத்துவ செலவிற்காக தனது இம் மாத முளுசம்பளத்தினையும் கொட்டகலை பிரதேசசபையின் தலைவர் ராஐமனிபிரசாத் 13.08.2019.செவ்வாய்கிழமை வழங்கிவைத்தார் .

குழந்தையின் பெற்றோரையும் குழந்தையையும் கொட்டகலை பிரதேசசபைக்கு வரவழைத்து தனது வேதனத்தை வழங்கிவைத்தார் தமது சிறு வயதில் அரசியல் துறைக்கு பிரவேசித்த ராஐமனி பிரசாத்தின் சேவையானது ஏனய பிரதேசசபை தலைவர்களுக்கும் மற்றும் அரசியல்வாதிகளுக்கும்  ஒரு எடுத்து காட்டாக அமைந்துள்ளது