கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில்

கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் விண்ணப்பம்

கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படும் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் கடந்த 2013 ஆண்டு தொடக்கம் சங்காரவேல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது.

இவ்வருடத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் எதிர்வரும் 05.10.2019 ஆந் திகதிக்கு முன்பாக கீழ் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவு புலமைப்பரிசில்களே வழங்கப்படுவதனால் பொருளாதார உதவி அதிகம் தேவைப்படுபடும் சமுர்த்தி பயன்பெறும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்படுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க.

APPLICATION FORM   - CLICK HERE FOR DOWNLOAD