போரதீவுப்பற்றில் போதைப்பொருள் புகைத்தல் தடுப்பு வீட்டு முகாமைத்துவ பயிற்சிக் கருத்தரங்கு


(வெல்லவூரான் எஸ்.நவா)
சமுர்த்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி மன்றத்தினால் நாத்தப்பட்ட போதைப்பொருள் புகைத்தல்  தடுப்பு கருத்தரங்கு பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை   (19) நடைபெற்றது 
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் தனதுரையில் வீட்டு ழுகாமைத்துவ மகிழ்சி கரமான குடும்பம் மற்றும் உடல் உளரீதியான பிரச்சனைகள் தொற்றாநோயிலிருந்து குறைக்கும் வேலைத்திட்டம் சம்பந்தமான பல கருத்துக்களையும்; வழங்கியிருந்தனர்


இதன் போது வருகைதந்திருந்த களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்திய அதிகாரி திருமதி ஜீலி ரமேஸ் அவர்கள் வளவாளராகவும் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு.சுதானந்தன் பிரதேச செயலக உளநல உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் ஜருன் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.ஏ.தனேந்திரன் முகாமைத்துவப்பணிப்பாளர் திரு.என்.தியாகராசா சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு எஸ்.குபேந்திரராசா சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்