உலக .இயக்கங்களுக்குக் காரணமானவராகவும் தொழில்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஸ்ரீ விஸ்வகர்மா ஜயந்தி தினக் கொண்டாட்டம் கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நேற்று (17) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு அதன் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் தiiமையில் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் ஆலயத்தில் சிரிஷ;டிக்கப்பட்டுள்ள பரப்பிரம்மம் ஸ்ரீ விஸ்வகர்மா உடனுறை ஸ்ரீ காயத்திரியம்மனுக்கு விசேட அபிஷேக பூஜை மற்றும் பூப்போடல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவலோகேஸ்வரக் குருக்கள் நடாத்தி வைத்தார்.
ஆன்மீகக் கல்வி மேம்பாட்டு நிகழ்வாக அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக சுவாமி விவேகானந்தரின் சிக்கவும் சித்திக்கவும்இ சுவாமி கமலாத்மானந்தரின் ஆன்மீகக் கதைகள்ஈ தெய்வ பக்திக் கதைகள் மற்றும் நல்வாழ்வுக்கான நாளொரு குறள் நூல்கள் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பொது அறிவு மற்றும் மனப்பாங்கும் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு அதன் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் தiiமையில் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் ஆலயத்தில் சிரிஷ;டிக்கப்பட்டுள்ள பரப்பிரம்மம் ஸ்ரீ விஸ்வகர்மா உடனுறை ஸ்ரீ காயத்திரியம்மனுக்கு விசேட அபிஷேக பூஜை மற்றும் பூப்போடல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவலோகேஸ்வரக் குருக்கள் நடாத்தி வைத்தார்.
ஆன்மீகக் கல்வி மேம்பாட்டு நிகழ்வாக அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக சுவாமி விவேகானந்தரின் சிக்கவும் சித்திக்கவும்இ சுவாமி கமலாத்மானந்தரின் ஆன்மீகக் கதைகள்ஈ தெய்வ பக்திக் கதைகள் மற்றும் நல்வாழ்வுக்கான நாளொரு குறள் நூல்கள் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பொது அறிவு மற்றும் மனப்பாங்கும் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.