சவூதி அரேபிய தூதுவருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு on Wednesday, November 27, 2019 By Anonymous No comments இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹர்திக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதுஅஸ்ஸெய்யித் மசூர் மௌலானாவும் கலந்துகொண்டார். You may like these posts