கிரான் பொது நூலகத்தினால் புத்தக கண்காட்சி

(மு.கோகிலன்)
 2019 தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் முன்னிட்டு கோளைப்பற்று பிரதேசசபையின் கிரான் பொது நூலகத்தினால்  புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ் புத்தக கண்காட்ச்சியில் அரிதான நூல்கள் மற்றும் ஏட்டுச் சுவடிகளும்வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இவ் கண்காட்சியினை பிரதேசத்தின் மாணவர்கள் மற்றும்வாசகர் பார்வையிட்டனர். கிரான் நூலகத்தின் நூலக பொறுப்பாளர் திருமதி சுதாமதி அருள் தலைமையில்நடைபெற்ற நிகழ்வில் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் அதிதியாக கலந்து கொண்டார்.