கிழக்கு மாகாண ஆளுநராக அநுராதா யஹம்பத்



கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் இன்று (04) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதற்கமைய கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக அநுராத யஹம்பத்தும் வடமத்திய மாகாணத்திற்கான புதிய ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.