மட்டக்களப்பு வாழைச்சேனையில் வியாபார நிலையமொன்றுக்கு இனந் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு வாழைச்சேனை விபுலானந்த வீதியில் உள்ள சில்லறை வியாபாரக் கடையே இவ்வாறு தீயினால் எரிந்து முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடையில் இருந்த பொருட்க்கள் முற்றாக எரிந்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் இன்று சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் இன்று சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.