பொலன்னறுவை சென்றார் மைத்திரி



முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கடமைகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் முதன் முறையாக நேற்று (30) பொலன்னறுவைக்குச் சென்றுள்ளார்.



அவரை வரவேற்பதற்கான நிகழ்வொன்று அங்கு ஏற்பாடு செய்யபட்டிருந்ததோடு, இந்நிகழ்வில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் கலந்துகொண்டிருந்தார்.