(மு.கோகிலன்)
மட்டக்களப்பு கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் நேற்று பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. கிரான் கமநல அமைப்பிற்குட்பட்ட விவசாய அமைப்புக்கள் இணைந்து இவ் விழாவினை சிறப்பித்தனர்.
பிரதேசத்தின் கிராமிய கலாச்சாரத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் முறையில் பொங்கல் விழா நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.
கிரான் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கே.ஜெகநாத்கண்ணா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை செல்வதற்கு துவிச்சக்கர வண்டியில்லாத ஏழை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,முன்னாள் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் எஸ்.நிரோஷன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
பிரதேசத்தின் கிராமிய கலாச்சாரத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் முறையில் பொங்கல் விழா நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.
கிரான் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கே.ஜெகநாத்கண்ணா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை செல்வதற்கு துவிச்சக்கர வண்டியில்லாத ஏழை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,முன்னாள் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் எஸ்.நிரோஷன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.