நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது !

எதிவரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த இலங்கை விஞ்ஞான சேவைக்கான சேவையாளர்களை இணைத்து கொள்வதற்கான நேர்முக பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.



குறித்த நேர்முக பரீட்சை வேறு இரு நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.