கொழும்பு வெல்லம்பிட்டிய – வென்னவத்த பிரதேசத்தில் பாவனைக்கு உதவாத 17634 கிலோ தேயிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 12300 கிலோ தேயிலை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து மீள் சுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையின் இடையே விசேட அதிரடிப் படை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருக்கிறது
இவற்றில் 12300 கிலோ தேயிலை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து மீள் சுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையின் இடையே விசேட அதிரடிப் படை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருக்கிறது