வட கிழக்கில் கார்த்திகை தீபத் திருநாள்

இந்து ஆலயங்களிலும் இல்லங்ளிலும் தீபங்களை ஏற்றி கார்த்திகை தீப திருநாளைக் கொண்டாடுவது மரபு வழியாக வரும் நடைமுறையாகும் இம்முறையும் வட கிழக்கில்   கார்த்திகை தீபத் திருநாள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.