திருகோணமலை மாவட்டத்தில் 42 பேர் கொரோனா காரணமாக இதுவரை மரணம்!



(கதிரவன்)
திருகோணமலை மாவட்டத்தில் 42 பேர் கொவிற் காரணமாக இதுவரை மரணமாகியுள்ளனர்.

புதிதாக 5 இறப்பு நிகழ்ந்துள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக
திருகோணமலை (2) 12
கிண்ணியா (3) 10
உப்பு வெளி 08
மூதூர் 4
குறிஞ்சாக்கேணி 4
கந்தளாய் 3
குச்சவெளி 1

மேலும் 50 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிண்ணியா 20
மூதூர் 15
திருமலை. 7
கந்தளாய் 3
குறிஞ்சாகேணி 3
உப்பு வெளி 2