இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஜனாதிபதி, நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைகளில் அரசாங்கம் மாற்றத்தை கொண்டுவரவுள்ளதாக மனோ கணேசன் அறிவித்துள்ளார்.