60க்கும் குறைவான கொரோனா மரணங்கள்



நாட்டில் நேற்று கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் குறைவடைந்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது.