சரிந்தது தொற்றாளர் தொகை



நாட்டில் மேலும் 453 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி, 531,523 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 316 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 492,621 ஆக அதிகரித்துள்ளது.