திருகோணமலை பேருந்து விபத்து காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)

 திருகோணமலையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.