சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசலை வழங்க நடவடிக்கை


இன்று மாலை முதல் நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தேவையான ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் என்வற்றை தொடர்ச்சியாக பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.